
தக்காளி விலை கிடுகிடுவென்று உயர்ந்து வருவதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு. முதல் ய கட்டமாக டெல்லி, நொய்டா, லக்னோ, பாட்னா ஆகிய 4 நகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 என்று மானிய விலையில் மத்திய அரசு வழங்க இருக்கிறது. இத்திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.