
அமெரிக்கா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை எடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை முதலாக கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானின் எண்ணெய் கிணறுகள் சிதறடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரானில் உள்ள அணு உலைகள் மீது எக்காரணம் கொண்டும் தாக்குதல் நடத்தக்கூடாது என இஸ்ரேலை அமெரிக்கா எச்சரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.