இனி யாரும் ஏமாத்த முடியாது….. வாட்ஸ்அப் கொண்டு வந்த புதிய அப்டேட்…. உடனே தெரிஞ்சுகோங்க…!!

ஸ்பேம் செய்திகளை மிகவும் திறமையாக எதிர்த்துப் போராடுவதற்கான புதிய அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனின் பூட்டுத் திரையில் இருந்து நேரடியாக அத்தகைய செய்திகளைத் தடுக்க அனுமதிக்கிறது. முன்னதாக, ஸ்பேமைத் தடுப்பதற்கு ஆப்ஸ் மூலம் செல்ல வேண்டும், ஆனால் தற்போதைய…

Read more

வாங்க போகலாம்….. “10 லட்சம் மக்களுடன் விண்வெளி பயணம்” எலான் மஸ்க் அசத்தல் திட்டம்….!!

பிப்ரவரி 11 ஆம் தேதி, புகழ்பெற்ற தொழில்முனைவோரும், உலகின் பணக்காரர்களில் ஒருவருமான எலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு ஒரு மில்லியன் மக்களைக் கொண்டு செல்லும் லட்சியத் திட்டத்தை வெளியிட்டார். குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், மஸ்கின் அறிவிப்பு விண்வெளி…

Read more

மற்ற நடிகைகளுடன் கணவர்….. தாங்கிக்க முடியல….. வெளிப்படையாக பேசிய ராம் சரண் மனைவி….!!

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி, ஒரு பேட்டியில், தனது கணவர் மற்ற நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தபோது, ஆரம்பத்தில் தனக்கு சங்கடமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். திரைப்படம் அல்லாத பின்னணியில் இருந்து வந்த உபாசனா, திரைப்படத்…

Read more

அச்சச்சோ….. சமையல் – ல உப்பு அதிகம் சேர்ந்துடுச்சா…..? ஈசியா சரி பண்ணலாம் ..!!

சமைக்கும் போது தற்செயலாக அதிக உப்பு சேர்ப்பது வெறுப்பாக இருக்கலாம், ஆனால் உணவின் உப்பை சமப்படுத்தவும் சரிசெய்யவும் பயனுள்ள வழிகள் உள்ளன. குழம்பு அதிக உப்பு இருந்தால், நறுக்கிய பச்சை உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைப்பது அதிகப்படியான…

Read more

இனி சீட் பார்க்க LOGIN செய்ய வேண்டியதில்லை….. ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட IRCTC…!!

IRCTC செயலி அல்லது இணையதளத்தில் உள்நுழைய வேண்டிய அவசியமின்றி இருக்கை கிடைப்பதைச் சரிபார்க்க பயணிகளுக்கு வசதியான வழியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது, ரயில்களில் காலியாக உள்ள இருக்கைகள் பற்றிய தகவல்களை பயணிகள் தங்கள் மொபைல் போன்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக்…

Read more

இனி எல்லாமே மொபைல் தான்…. ஓட்டுநர் உரிமத்தை மொபைலில் பெறுவது எப்படி…? விரிவான விளக்கம் இதோ…!!

1. மையப்படுத்தப்பட்ட அமைப்பு: ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் (RCs) ஆகியவற்றின் தேவையை நீக்கி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான செயல்முறையை மத்திய அரசு எளிதாக்கியுள்ளது. ஏப்ரல் 1, 2024 முதல், டிஜிலாக்கர் பிளாட்ஃபார்ம் மூலம் வழங்கப்படும் மின்-ஓட்டுநர் உரிமங்கள் மற்றும்…

Read more

“ஆஹா என்ன ஸ்டைலு…. என்ன அழகு” இணையத்தை கலக்கும் சுட்டி குழந்தைகள் நடனம்….!!

ஆச்சர்யங்கள் அன்றாட நிகழ்வாக இருக்கும் சமூக ஊடகங்களின் எப்போதும் உருவாகி வரும் நிலப்பரப்பில், சில வீடியோக்கள் பரவலான கவனத்தை ஈர்த்து மீண்டும் மீண்டும் வைரலாகி வருகின்றன. இதுபோன்ற ஒரு வீடியோ, சில மாதங்களுக்கு முன்பு பகிரப்பட்டது, மீண்டும் இணையத்தில் சுற்றுகிறது, அதன்…

Read more

நீதி கேட்க சென்ற கணவன்-மனைவி…. “நீதிபதி முன் டிஷும்-டிஷும்” வைரலாகும் வீடியோ…!!

நீதிமன்ற அறைக்குள் கணவன்-மனைவி இருவரும் தகராறில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினர் ஒருவருக்கொருவர் எதிராக வழக்குகளை தாக்கல் செய்த நிலையில், அவர்களது வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. அங்கு நீதிபதி அவர்களின் வாதங்களைக் கேட்க முன்வந்த…

Read more

3 ஆண்டுகளில் 1101 பிரசவம்…. “நெல்லையில் அரங்கேறிய கொடூரம்” வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில், குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் போன்ற பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 18 வயதுக்குட்பட்ட 1101 மைனர் சிறுமிகள் பிரசவித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதிர்ச்சிகரமான…

Read more

ஆஹா எவ்வளவு எளிமை…. “பெங்களுர் ஐஸ்கிரீம் கடையில் பிரிட்டன் பிரதமர் மனைவி” வைரலாகும் புகைப்படம்…!!

Infosys இன் புகழ்பெற்ற நிறுவனர் நாராயண மூர்த்தி, உலகளாவிய IT துறையில் ஓர் மதிக்கத்தக்க முத்திரையை பதித்துள்ளார், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையை ஆண்டுக்கு 1 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விரிவுபடுத்தியுள்ளார். 77 வயதில், அவர் இன்ஃபோசிஸில் இருந்து…

Read more

ஓட ஓட விரட்டி சென்ற மர்ம கும்பல்…. மீன் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை..!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மண்டப வீதியில் மீன் வியாபாரியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். நேற்று வழக்கம் போல சத்தியமூர்த்தி கொல்லம்பாளையம் பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

பயணிகளுடன் சென்ற ரயில் மீது உருண்டு விழுந்த பாறைகள்…. மர்ம நபர்களின் சதி திட்டமா….? போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு- அம்பாத்துறை வழித்தடத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 6.15 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த வழித்தடம் மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இந்நிலையில் திடீரென ரயில் பெட்டிகள் மீது பாறை கற்கள்…

Read more

தாலி கட்டும் கடைசி நேரத்தில்… கல்லூரி மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் 24 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரம்பலூரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். நேற்று காலை ராமநத்தத்தில் இருக்கும் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக…

Read more

மக்களே உஷார்…! தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நீர் மின் திட்ட நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி சுப்பிரமணியனின் செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல்…

Read more

கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு… ரயில் நிலைய சீரமைப்பு பணிகளில் மந்தம்…. அவதிப்படும் பயணிகள்….!!

செங்கல்பட்டு ரயில் நிலையம் வழியாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார ரயில்களும் சென்று வருகிறது. இந்த ரயில்களில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பல்வேறு இடங்களுக்கு…

Read more

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வளையம் மேல தெருவில் சாமி கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவேரி என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவேரி திருச்சி-சிதம்பரம் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த…

Read more

போதையில் தகராறு செய்ததை தட்டி கேட்ட தொழிலாளி…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தலாங்குறிச்சியில் இருக்கும் செங்கல் சூளையில் நெல்லையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மனைவியுடன் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சுரேஷ் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே சென்று…

Read more

கோவிலுக்கு செல்லாத பூசாரி…. கட்டையால் அடித்து கொன்ற மகன்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டியில் தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். கடந்த 9- ஆம் தேதி தை அமாவாசை அன்று தங்கராசு கோவிலுக்கு செல்லாமல் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து இரவு மதுபோதையில்…

Read more

கொக்கை சுட முயன்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவதம்பூண்டி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான பெருமாள் சம்பவம் நடைபெற்ற அன்று கொக்கை சுட முயன்றார். அப்போது துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா எதிர்பாராதவிதமாக பெருமாளின் தொடையில் பாய்ந்தது. இதனால் படுகாயம் அடைந்த பெருமாளை…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் எடையாளம் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த மூன்றாம் தேதி சக்திவேல் தனது நண்பர் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விநாயகபுரம் கூட்டு சாலை அருகே சென்ற போது…

Read more

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. காயமடைந்த 10 பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடந்தூரில் இருந்து அரசு பேருந்து கரூர் பள்ளப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 13 பயணிகள் இருந்தனர். பேருந்தை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனராக பிரபாகரன் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் ரங்கநாதபுரம் நிறுத்தத்தில்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் இந்திரா நகரில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.…

Read more

பெற்றோர் வீட்டிற்கு சென்ற இளம் பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்னலட்சுமி கடாரம் கொண்டானில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மோபட்டில் வீட்டிற்கு வந்து…

Read more

தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை அருகே அறுவடை நகர் பகுதியில் தங்க நகை பட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இன்று மதியம் ஆலையில் இருக்கும் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்ததும் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள்…

Read more

பட்டா பெயர் மாற்ற லட்சம்…. அரசு ஊழியர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணமலை பசுபதிபாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு தனது தந்தையின் பெயரில் இருக்கும் பட்டாவை தனது பெயரில் மாற்றம் செய்ய காத பாறை விஏஓ மாலதியை அணுகி உள்ளார். அப்போது…

Read more

தை அமாவாசை சிறப்பு பூஜை… முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு நீராட்டு…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாத அமாவாசை சிறப்பாக நடைபெறும். நேற்று அதிகாலை கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடைபெற்றது. இதனையடுத்து அம்மனுக்கு அபிஷேகமும், உச்சிக்கால தீபாராதனையும்…

Read more

டிவி பார்க்க சென்ற பெண்… வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள கூகையூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் செல்வி நேற்று வீட்டை பூட்டி விட்டு செல்வி உறவினர் வீட்டிற்கு டிவி பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து…

Read more

பள்ளிக்கு சென்ற சிறுவன்… வேன் சக்கரத்தில் சிக்கி 1 1/2 வயது குழந்தை பலி… கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்மாம்பட்டு மேற்கு தெருவில் சௌந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் முந்திரி வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நவீன் குமார்(5), ரக்ஷன்(1 1/2) என்ற இரண்டு ஆண்…

Read more

பள்ளி மாணவி கடத்தல் வழக்கு…. முதியவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம்பாளையம் சுப்பையன் வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காளி பிரதீப்(10) என்ற மகனும், கனிஷ்கா(6) என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த ஐந்தாம் தேதி மாலை கனிஷ்கா…

Read more

புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில்…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழக மட்டுமின்றி கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் இருக்கும் உண்டியல் பணத்தை எண்ணும் பணி…

Read more

பிறந்த 5 நாட்களே ஆன பெண் குழந்தை இறப்பு… நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திலகாப்பட்டி பகுதியில் முருகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி தீபாவிற்கு வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக…

Read more

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி… தொழிலாளர் பலி; 2 பேர் மயக்கம்… பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் அருகே இருக்கும் பெரியார் நகர் பகுதியில் மோகனசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஜயம் என்டர் பிரைஸ் என்ற பெயரில் செப்டிக் டேங்க் லாரி மூலம் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சௌரிபாளையம்…

Read more

கொடுக்கல்-வாங்கல் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. ரியல் எஸ்டேட் அதிபர் அதிரடி கைது….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவலூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

திருமண ஆசை காட்டி ஏமாற்றிய பெண்…. பாதிக்கப்பட்டவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது புதுச்சேரி வில்லியனூர் காஞ்சி தெருவில் வசிக்கும் ஹேமமாலினி என்பவர் புதுக்கோட்டையில் தங்கி இருக்கிறார். அவர்…

Read more

ஆட்டோ ஓட்டுனர் மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெதுகும்மல் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். நேற்று முன்தினம் செல்வனின் உறவினர் இறந்ததால் அவரது உடலை அடக்கம் செய்வது தொடர்பான சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குடிபோதையில் வந்த…

Read more

சட்ட விரோதமான செயல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சின்னாண்டிகுழி அருகே சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேவல் சண்டை நடத்திய விஜய்,…

Read more

ஏற்கனவே திருமணமான நபர்…. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை அமிர்தராயன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துள்ளார். ஆனால் ராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி…

Read more

தற்கொலைக்கு முயன்ற போலீஸ் ஏட்டு…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிளாக்குறிச்சி கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாப்பலூர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரக்ஷனா, திலீபன் ராஜ், அகிலேஸ்வரன் என்ற மூன்று…

Read more

தவறான தகவல்… கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குபதிவு…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல் பெண் டிரைவராக பிரபலமானவர் ஷர்மிளா. இவர் பேருந்தை ஓட்டுவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. கடந்த 2- ஆம் தேதி கோவை சத்தி ரோடு சங்கனூர் சந்திப்பு அருகே காரில் சென்றார். அப்போது ஷர்மிளா போக்குவரத்திற்கு…

Read more

சாலையில் நடந்து சென்ற டாஸ்மாக் விற்பனையாளர்… வாலிபர் செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி காமராஜர் நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் பவானியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுரேஷ் அந்தியூர்…

Read more

ஏரிக்கு அருகே மயங்கி கிடந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னம்பள்ளி காலநாயக்கனூர் பகுதியில் அம்மாசி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான அம்மாசி குடும்ப பிரச்சனை காரணமாக பகுதியில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த அம்மாசி எட்டயாம்பட்டி ஏரி அருகே எலி…

Read more

பல லட்ச ரூபாய் மதிப்பு…. கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்காக எடப்பாடி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 854.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சாலை ஓரங்களில் பிவிசி குடிநீர் குழாய் பதிப்பதற்கு பணிகள் நடைபெற்றுக்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்… இடிபாட்டில் சிக்கி பலியான கல்லூரி மாணவர்…. கதறும் குடும்பத்தினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வார்பட்டு பிச்சங்களை பட்டியில் பெரியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கல்லூரியில் முதல் நிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லோகநாதன் பிச்சங்களப்பட்டியில் இருந்து வார்டு…

Read more

சாலையில் உலா வந்த சிறுத்தை…. அச்சத்தில் பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவ்வபோது ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள் வளர்ப்பு…

Read more

நகையை கேட்க சென்ற மனைவி…. கொலை செய்ய முயன்ற கணவர்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று முன்தினம் செல்வி தனது கணவரிடம் தனக்கு…

Read more

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. பள்ளி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சூரக்காடு தோப்பு தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரன் தனது உறவினரான எட்டாம் வகுப்பு…

Read more

பயங்கரமாக மோதிய கார்… அரசு ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தாம்சன் பேட்டையில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேப்பனபள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தம்…

Read more

டிரைவரை திட்டிய பயணி…. நடுரோட்டில் பேருந்தை நிறுத்தியதால் வாக்குவாதம்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்ட பேருந்து நிறுத்தத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு டவுன் பேருந்து கள்ளப்பாளையம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இந்நிலையில் பஞ்சமாதேவி அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை டிரைவர் நிறுத்தவில்லை. இதனால்…

Read more

விபத்தில் உயிரிழந்த தந்தை… திருமண நிகழ்ச்சியில் இருந்த மெழுகு சிலை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பட்டு கிராமத்தில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்பரசன் தந்தை சங்கர் ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. இடிபாட்டில் சிக்கி தம்பதி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் கருப்பூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தையும் ஐந்து வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கடேசன் தான் புதிதாக…

Read more

Other Story