பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் உடைய கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நிலவில் வருகிறது. இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு திமுக காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான பொய்.

கடைந்தெடுத்த பொய் அன்புமணி மாவட்டந்தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்துகிறாரே என்று கேட்கிறீர்கள் அது அவரவர் வேலையை செய்கின்றனர் மேடையில் மன்னிப்பு கேட்ட அன்புமணி நேரில் கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்த ராமதாஸ் போகப் போக தெரியும் என்று பாட்டு பாடினார்.

இந்த நிலையில் சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  கூறியதாவது, என் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளும் 100% பொய்யானவை. இந்த சமூகத்திற்காக, கட்சிக்காக என் மனம் மிகுந்த சுமையை சுமந்து கொண்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்.