தமிழகத்தில் தற்காலிக கணினி பயிற்றுநர்களுக்கு டிசம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2006 முதல் 1880 கணினி பயிற்றுநர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடைய பனிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்த நிலையில் அதனை டிசம்பர் மாதம் வரை நீட்டித்தும் அதுவரை சம்பள பட்டியல் தாக்கல் செய்யும்போது அவர்களுக்கு ஊதியம் வழங்கவும் கொடுப்பாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சற்றுமுன்: டிசம்பர் வரை ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!
Related Posts
“ஆர்.எஸ்.எஸ்-ன் 2501-வது அமைப்பு..” …. புதிய அமைப்பை ஒற்றை வார்த்தையில் காலி செய்த சிபிஎம் சண்முகம்..!!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிதாகத் தொடங்கவிருக்கும் இயக்கம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். அண்ணாமலை ஆரம்பிக்கப் போகும் இந்த புதிய அமைப்பானது வேறொன்றும் இல்லை, அது ஆர்.எஸ்.எஸ்…
Read more“வாய் திறந்தாலே அம்புட்டும் பொய்!”… அண்ணாமலையை சாடிய எஸ்.வி.சேகர்.. ஆடிப்போன அரசியல் களம்..!!!
பாஜக மூத்த தலைவரும் பிரபல நடிகருமான எஸ்.வி.சேகர், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த போது தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அண்ணாமலை ஒரு நேர்மையற்றவர் என்றும், விளம்பரத்திற்காக…
Read more