பரமக்குடி அருகே கருணாஸ் காரை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்தனர். கருணாஸின் காரின் பின்புறத்தில் இருந்த அனைத்து பொருளையும் அலசி ஆராய்ந்த பறக்கும் படையினர், அவரின் கார் லாக்கரை திறக்குமாறு கோரினர். அதில் எதுவும் இல்லை என்று கூறியவாறே, அதனை திறந்த கருணாஸ், ரஸ்க் பாக்கெட் ஒன்றை எடுத்து போலீசாரிடம் காட்டினார். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கருணாஸின் லாக்கரை திறக்க சொன்ன பறக்கும் படையினர்…. உள்ளே என்ன இருந்தது தெரியுமா..??
Related Posts
ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read moreALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read more