பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாஜக பெண் நிர்வாகிகளை தாக்கிய வழக்கில் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் தலைமறைவானார். இதனையடுத்து அவரை பிடிக்க கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமர் பிரசாத் மனு தாக்கல் செய்துள்ளார்.
BREAKING: கைது செய்ய விரைந்தது தனிப்படை
Related Posts
குளியலறையில் திட்டமிட்டு காத்திருந்த கணவன்…. மனைவி மிஸ் ஆனதால் சிக்கிய மாமனார்…. அதிர்ச்சி சம்பவம்…!!
தஞ்சாவூர் மாவட்டம் காந்திபுரத்தை சேர்ந்தவர் ராஜ மனோகரன். இவர் தன்னுடைய மகள் மனோ ரம்யாவை கடந்த 2016 ஆம் வருடம் ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனோ ரம்யா தந்தை…
Read moreதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர் பதவிகள்…. ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
மக்களவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் தற்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கு திமுக மிகப்பெரிய திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய…
Read more