உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 66 ஆண்டுகால அரசியல் வரலாறை கொண்டுள்ள உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் இந்த நடவடிக்கை முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனுடன் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சட்டசபைக்குள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று நவம்பர் 28ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரில் இருந்து அமலாகும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இன்று முதல் அமல்…. சட்டசபைக்குள் இனி மொபைல் போன் கொண்டு செல்ல முடியாது…. அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more