உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 66 ஆண்டுகால அரசியல் வரலாறை கொண்டுள்ள உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் இந்த நடவடிக்கை முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனுடன் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சட்டசபைக்குள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரில் இருந்து அமலாகும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சட்டசபைக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
E-KYCக்கு மே 30 வரை கெடு…? கேஸ் கட், மானியம் கிடைக்காது…. வெளியான முக்கிய தகவல்…!!
வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, E-KYC பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், பயனாளர்களின் கைரேகை மற்றும் முகம் பதிவு செய்யும் முறையை மேற்கொள்வதாகக் கூறியுள்ள எண்ணெய் நிறுவனங்கள்,…
Read moreகாட்டுக்குள் இழுத்து சென்று… கோடரியால் ஒரே போடு…. தங்கை காதலித்ததால் அண்ணன்கள் செய்த கொடூரம்….!!
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உலா ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது தலித் சிறுமியும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளார்கள். இந்நிலையில், அந்த சிறுமி காதலனுடன் சம்பவத்தன்று தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் சகோதரர்கள்,…
Read more