தமிழக விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்த உள்ளன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையடுத்து இவர்களில் 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. இருப்பினும் இன்று போராட்டம் நடைபெற உள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேலும், வரும் 29ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று வெடிக்கிறது போராட்டம்….!!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more