நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற ஈபிஎஸ் அடுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். 74 அதிமுக மாவட்ட செயலாளர்களில் ஆறு பேர் ஓபிஎஸ் பக்கம் சென்று உள்ளனர். மற்ற 68 பேர் அதிமுகவில் தொடர்கின்றனர். இந்த நிலையில் அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 117 பெயரை நியமிக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.
“அதிமுகவில் அதிரடி மாற்றம்” …. இபிஎஸ் புதிய சம்பவம்…!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more