நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற ஈபிஎஸ் அடுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். 74 அதிமுக மாவட்ட செயலாளர்களில் ஆறு பேர் ஓபிஎஸ் பக்கம் சென்று உள்ளனர். மற்ற 68 பேர் அதிமுகவில் தொடர்கின்றனர். இந்த நிலையில் அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 117 பெயரை நியமிக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.
“அதிமுகவில் அதிரடி மாற்றம்” …. இபிஎஸ் புதிய சம்பவம்…!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more