தமிழக பாடத்திட்டத்தில், 12ம் வகுப்பு புத்தகத்தில் உள்ள சனாதனம் என்ற பகுதி நீக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இந்திய அறநெறியும் பண்பாடும் என்ற பாடத்தில். பல்வேறு மதங்கள் குறித்த விளக்கங்களில் சனாதனம் என்றால் நிலையான அறம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விளக்கமளித்த அமைச்சர், அடுத்த ஆண்டு பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களில் சனாதனம் உள்ள பகுதி நீக்கப்படும் என தெரிவித்தார்.
12-ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் இந்த பகுதி நீக்கப்படும்….. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!
Related Posts
திருச்செந்தூரில் உண்டியல் காணிக்கை மூலம் இத்தனை கோடி வருவாயா…? வெளியான தகவல்…!!!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் காவடி பிறை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கோவில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 47 லட்சத்து…
Read moreசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது..!!
சிவகாசி: கீழதிருத்தங்கலில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது. அஜாக்கரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, வெடி பொருட்களை முறையாக கையாளத் தவறியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகவுள்ள ஆலை…
Read more