உத்தர பிரதேசத்தில் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அவரது மகன் உமர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்த 19ஆம் தேதி அவருக்கு இரவு உணவில் விஷம் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுக போகிறோம். நீதிமன்றம் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
ஸ்லோ பாய்சன் கொடுத்து தாதா கொலை…? திடுக்கிடும் குற்றச்சாட்டு…!!!
Related Posts
நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிப்பு… அதிர்ச்சி…!!
நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து 149 கிலோ…
Read moreவெறும் 187 ரூபாய் ஐஸ்கிரீமுக்கு…. ரூ.5000 கொடுத்த பரிதாபம்…. அதிர்ச்சி தகவல்…!!
பெங்களூரில் ஆன்லைனில் சாக்லேட் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு அதை டெலிவரி செய்யத் தவறிய ஸ்விக்கி நிறுவனத்திற்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையோடு ஐஸ்கிரீம் தொகையான ரூ.187-யும் சேர்த்து வாடிக்கையாளருக்கே செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது, ஆப்பில்…
Read more