உத்தர பிரதேசத்தில் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அவரது மகன் உமர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்த 19ஆம் தேதி அவருக்கு இரவு உணவில் விஷம் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுக போகிறோம். நீதிமன்றம் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
ஸ்லோ பாய்சன் கொடுத்து தாதா கொலை…? திடுக்கிடும் குற்றச்சாட்டு…!!!
Related Posts
Google Pay மூலம் நீங்களும் ரூ.9 லட்சம் வரை கடன் பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!
கூகுள் பே மூலமாக தனிநபர் கடனை பெற முடியும். அதாவது பத்தாயிரம் ரூபாய் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். GPay வாடிக்கையாளர்களுக்கு கடன்களை பெறுவதற்கு பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. GPay செயலியானது நேரடியாக…
Read moreமனைவிக்காக நாக்கை அறுத்துக் கொண்ட கணவர்… என்ன காரணம் தெரியுமா?… வெளிவந்த உண்மை….!!!
சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் உள்ள தானாடு என்ற கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வர் நிஷாத்(33) என்பவருடைய மனைவி வாய் பேச முடியாதவர். இதனால் தன்னுடைய மனைவியை நினைத்து அவர் வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நிஷாத் தனது வீட்டிற்கு அருகில் உள்ள…
Read more