
ரயில்வே பாதுகாப்பு துறையில் அனுமதிக்கப்பட்ட 10 லட்சம் பணியிடங்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ விண்ணப்பத்தின் மீது இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பணியிடங்களில் 14 ஆயிரத்து 429 லோகோ பைலட் பணியிடங்களும் 4337 உதவி ஓட்டுநர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது .
ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்காக 2004 – 2014 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 70 ஆயிரம் கோடியும், 2014 முதல் 2024 1.78 லட்சம் கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.