
முப்படைகளிலும் அதிகாரி கேடர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக UPSC நடத்தும் ஒருங்கிணைந்த டிஃபென்ஸ் சர்வீசஸ் தேர்வுக்கு இம்மாதம் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.
கல்வித்தகுதி: பட்டம் மற்றும் பி.டெக் தகுதி
பணியிடங்கள்: 457 பணியிடங்கள் நிரப்பப்படும்.
தேர்வு: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: பயிற்சி காலத்தில் மாதம் ரூ.56,100 உதவித்தொகை வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறும்.
முழுமையான விவரங்கள் அறிய upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.