முன்னாள் மிஸ்டர் இந்தியா பிரேம்ராஜ் அரோரா (42) மாரடைப்பால் காலமானார். ராஜஸ்தானை சேர்ந்த அவர், வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று நீண்ட நேரம் வெளியே வராமல் இருந்துள்ளார். வீட்டார்கள் குரல் கொடுத்தும் எந்த பதிலும் வராததால் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது மயங்கிய நிலையில் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு, அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மிஸ்டர் இந்தியா பிரேம்ராஜ் அரோரா மாரடைப்பால் மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!
Related Posts
தேர்தலுக்கு முன்பே ரிசல்ட் தெரிஞ்சிட்டா..? சங்கு ஊதி தமிழிசைக்கு வரவேற்பு…!!!
மக்களவை தேர்தல் நெருங்கு வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பாஜக நட்சத்திர வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து தொகுதியில் அவர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில்…
Read moreபாஜகவில் சேர கோடிக்கணக்கில் பேரம் பேசினாங்க…. ஆம் ஆத்மி எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு…!!!
பாஜகவில் சேரச்சொல்லி கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர பாஜக ரூ.20-25 கோடி தருவதாக குதிரை பேரம் செய்ததாக ஜலாலாபாத் ஆம் ஆத்மி எம்எல்ஏ கோல்டி…
Read more