
தேசிய பேரிடர் திருத்த சட்டம் 2024 மீது மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறியதாவது, தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய பேரிடர் நிதியை தராமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் பாதிப்பு கடுமையாக இருக்கிறது என தெரிந்தும் உதவி செய்யவில்லை. தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை என கூறியுள்ளார்.