இந்து முன்னணி கட்சியின் மாநில செயலாளராக ஜெகன் என்பவர் இருக்கிறார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர். இந்நிலையில் ஜெகன் சமூக வலைதளத்தில் மோதல் ஏற்படும் விதமாக அவர் பதிவு வெளியிட்டுள்ளார்.

இதனால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது மத போதலை ஏற்படுத்தும் விதமாக அவர் பதிவு வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் இந்து முன்னணி கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.