
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் மணியார் குடும்பம், கழுகு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். மேலும் அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram