மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவை சேர்ந்த 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமியின் தந்தைக்கு 42 வயது ஆகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் சிறுமி வீட்டில் தனியாக இருந்த போதெல்லாம் தந்தை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.