கோவிலில் வழிபட்ட நான் கருவறைக்குச் சென்று பூஜை செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் செய்யும் விவசாயத்தை பூசாரியை விட்டு செய்ய சொல்ல முடியாது. பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பெண்கள் சில கோவில்களில் பூசாரிகளாக இருப்பதை சனாதனம் ஏற்கிறது. ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு திமுகவினர் ஏன் வாக்களிக்கவில்லை. பழங்குடியின பெண்ணை குடியரசு தலைவர் நாற்காலியில் அமர வைத்ததே சனாதனம் தான் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.