அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும். மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓவியவில்லை.

உத்தர பிரதேசத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இதை மறைக்கவே கொங்கு மண்டலம் கொலைகள் குறித்து பாஜக குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறது என காட்டமாக கூறியுள்ளார்.