மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் ரயிலில் கழிவறை குப்பை தொட்டியில் வீசப்பட்ட பீடியால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளே சிக்கிய நபரை அங்கிருந்த பயணிகள் கதவை உடைத்து மீட்டனர்.

தீ விபத்தால் ரயில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரயிலில் ஏற்பட்ட தீ ஒரு சில நிமிடங்களில் அணைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 55 வயதுடைய நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.