
கர்நாடக மாநிலத்தில் ராம் நகர் மாவட்டத்தில் சென்னப்பட்டணா என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பசவா என்ற நபர் குடிபோதையில் வந்துள்ளார். இவர் சாலையோரம் என்ற ஒரு தெரு நாய் பிடித்து அதனை மரத்தில் கட்டி போட்டுள்ளார்.
பின்னர் அந்த நாயிடம் அவர் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.