மதுரையின் அனைத்து கோயில் திருவிழாக்களிலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் இந்த தாத்தாவை பார்த்திருக்கலாம். பக்தர்களின் வியர்வைத் துளிகளை போக்குவதையே ‘இறைத் தொண்டாக’ எடுத்துக் கொண்டு விசிறிவிடும் பணியை செய்துவந்தார். திருநகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ மூர்த்தி என்ற பெயர் கொண்ட விசிறித் தாத்தா நேற்று அதிகாலை காலமானார்.
பக்தர்களின் வியர்வைத் துளிகளை போக்கும் “விசிறித் தாத்தா’ காலமானார்…. சோகம்…!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more