இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டிருப்பதால் மனிதர்கள் அருகில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரத்தில் கோபத்தை வெளிக்காட்டும்.

கொடிய விஷம் உடைய பாம்புகள் கூட மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு தற்போது வந்து இடையூறு அளிப்பது மட்டுமல்லாமல் சமையலறை மற்றும் வாகனம் என பல இடங்களில் பதுங்கி இருந்து அச்சுறுத்துகிறது. பாம்புகளுக்கு பொதுவாக கால்கள் இருப்பதில்லை. ஆனால் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பாம்புக்கு நான்கு கால்கள் இருக்கின்றன. அது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

BaliChannel இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@balichannel)