நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் “5 ஆண்டு கட்டமைப்பு” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மூன்று முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு நர்சரி முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. மாணவர்களின் திறனை மேம்படுத்த இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. இந்தப் பாடத் திட்டத்திற்கு தயாராகுமாறு ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.