நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் “5 ஆண்டு கட்டமைப்பு” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மூன்று முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு நர்சரி முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. மாணவர்களின் திறனை மேம்படுத்த இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. இந்தப் பாடத் திட்டத்திற்கு தயாராகுமாறு ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பள்ளிகளில் புதிய பாடத்திட்டம்….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read moreபாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…
Read more