
நேற்று இரவு நடைபெற்ற T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 ஆவது சுற்றில் வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாககிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் .
அதில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய நன்னாரே பாடலுக்கு எம்.எஸ்.டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா நடனமாடுவது போன்ற ஏஐ வீடியோ உள்ளது.இது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. இந்நிலையில், அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்ம் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram