ஏன் என்னை இந்திய அணியில் இருந்து நீக்கினீர்கள் என தோனியிடம் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதம் அடித்தும் நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போல ஒரு ஹீரோவாக உருவாகக்கூடிய திறமை என்னிடம் இருந்தது. இப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
‘தோனி.. ஏன் இப்படி செய்தீர்கள்?’… எனக்கும் அந்த திறமை இருந்தது.. வருத்தம் தெரிவித்த முன்னாள் வீரர் மனோஜ் திவா…!!!
Related Posts
லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து கே.எல் ராகுல் திடீர் விலகல்…? ஷாக்கில் ரசிகர்கள்…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி முடிவடைந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய்…
Read moreமும்பையை தொடர்ந்து ஐபிஎல்லில் இருந்து வெளியேறியது பஞ்சாப் அணி… அடுத்தது யார்…???
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. பஞ்சாப் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ள நிலையில் அந்த போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை. முதல்…
Read more