ஏன் என்னை இந்திய அணியில் இருந்து நீக்கினீர்கள் என தோனியிடம் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சதம் அடித்தும் நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போல ஒரு ஹீரோவாக உருவாகக்கூடிய திறமை என்னிடம் இருந்தது. இப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
‘தோனி.. ஏன் இப்படி செய்தீர்கள்?’… எனக்கும் அந்த திறமை இருந்தது.. வருத்தம் தெரிவித்த முன்னாள் வீரர் மனோஜ் திவா…!!!
Related Posts
ஓய்வு குறித்து தோனி யாரிடமும் கூறவில்லை…. ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்….!!!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடு வரும் தோனிக்கு தற்போது 42 வயது ஆகிறது. ஐபிஎல் தொடரில் இருந்து இப்போது ஓய்வு பெறுவார், அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்ற பேச்சு அடிபட்டு வருகின்றது. அதன்படி இந்த சீசன்…
Read moreRCB செய்த செயல்…. “கடுப்பான தோனி” இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை….!!!
மே 18 நடைபெற்ற ஆர்சிபி vs சிஎஸ்கே போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்து play off நுழையும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த வெற்றியை RCB ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி தீர்க்க, மற்றொருபுறம் சிஎஸ்கே ரசிகர்கள் தோல்வியை கண்டு வருத்தத்தில் உள்ளனர். போட்டி…
Read more