மக்களவை தேர்தலுக்கு பின் மொபைல் பயனர்களுக்கு டெலிகாம் நிறுவனங்கள் அதிர்ச்சி கொடுக்கும் என தெரிகிறது. இந்த நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிறகு ஜூன் முதல் அக்டோபர் வரை மொபைல் கட்டண விலைகளை 15% – 17% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை உயர்வால் ஏர்டெல் அதிக பயனடையும் என கூறப்படுகிறது. ஏர்டெல்லின் சராசரி வருவாய் ஒரு பயனருக்கு தற்போது ரூ.208 ஆக உள்ளது, இது 27ஆம் நிதியாண்டில் ரூ.286 ஆக உயரும்.
தேர்தலுக்கு பின் கட்டணம் உயர்வு…? பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
ஸ்மோக் பீடா சாப்பிட்ட சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரில் நடந்த திருமண…
Read moreஇது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!
ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…
Read more