தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலனி மற்றும் ஷூ வழங்க பாத அளவீடுகளை கணக்கிடும் பணியில் தற்போது இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் பாத அளவுகளை கணக்கிட்டு அதற்காக உள்ள செயலியில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த பணியை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு மாணவர் ஒருவருக்கு இரண்டு ரூபாய் வீதம் மூக்க தொகை வழங்கப்பட உள்ளதாகவும் பணிகள் விரைவில் முடிவடைந்து மாணவர்கள் அனைவருக்கும் காலணிகள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி… பணிகள் தீவிரம்…!!!!
Related Posts
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு அமல்…. எச்சரிக்கை…!!!
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…
Read moreஇவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…
Read more