அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்த அழைத்துவரப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் மேலும் சதியை முறியடிக்கும் வகையில் டெல்லி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மதுபான கொள்கை வழக்கில் தன்னை சிக்க வைக்க வேண்டும் என்றே செயல்பட்டுள்ளது அமலாக்கத்துறை எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் ?…. பெரிய சதி நடக்கிறது.. கெஜ்ரிவால்..!!!
Related Posts
எச்சரிக்கை…. பயன்படுத்தப்படாத வங்கி கணக்கு இருக்கா?…. அலெர்ட்டா இருங்க…!!!!
நம்மில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்போம். ஆனால் அதில் ஏதாவது ஒன்றை பயன்பாட்டில் வைத்துக் கொண்டு மற்றவைகளை அப்படியே கிடப்பில் போட்டிருப்போம். அவ்வாறு பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளால் நமக்கு பெரும் ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது…
Read moreஅத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை உயர்வு…ஷாக் நியூஸ்…!!!
சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மிளகு ரூ 590 ரூபாயிலிருந்து 640 ரூபாயாகவும், சர்க்கரை நாப்பது ரூபாயில் இருந்து 48 ரூபாய் வரையும், மிளகாய் தூள்…
Read more