
மாநிலங்களவை தலைவரிடம் நாகாலாந்து மாநில பாஜக பெண் எம்.பி. பங்னோங் கொன் யாக் புகார் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தின்
போது, ராகுல் காந்தி என் அருகே வந்து நின்று என்னை பார்த்து கத்தினார். அவரின் செயலால் எனக்கு அசௌகர்யமாக இருந்தது. தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநிலங்களவை தலைவரிடம் நாகாலாந்து மாநில பாஜக பெண் எம்.பி. பங்னோங் கொன் யாக் புகார் அளித்துள்ளார்.