லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி நாளை வெளியாகிறது. இந்நிலையில், இலங்கையில் வரும் 20 ஆம் தேதி ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிக்கள், நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘அன்றைய தினம், நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படவுள்ளது. படம் வெளியானால் போராட்டத்திற்கு பின்னடைவாக இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் “LEO” வெளியிட வேண்டாம்…. வெளியானால் அது நடக்கும்…. விஜய்க்கு வந்த கடிதம்…!!
Related Posts
“நான் பாலிவுட்டில் நடிக்காததற்கு இதுதான் காரணம்”… பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகை ஜோதிகா..!!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை…
Read more“அப்பா சொன்ன ஒரு வார்த்தை”…. இயக்குனருக்காக கதறி அழுத நடிகை காஜல் அகர்வால்…!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் இருக்கிறார். நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று…
Read more