மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு மாற்று கட்சியினர் ஆதரவை பெரும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று இரவு சென்னையில் உள்ள இபிஎஸ் வீட்டுக்கு நேரில் சென்றனர். அப்போது மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு முழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். மேலும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளனர்.
இரவோடு இரவாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கட்சி… செம குஷியில் இருக்கும் இபிஎஸ்…!!!
Related Posts
பள்ளிகள் திறப்பு… தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்ல தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…
Read moreதமிழகம் முழுவதும் ஜூன் 6- ம் தேதி பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வெயிலின் தாக்கம் இந்த வருடம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு…
Read more