நாடு முழுவதும் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் மத்திய அரசு ஒரு கிலோ அரிசி 29 ரூபாய் என்று பாரத் அரிசியை அறிமுகம் செய்தது. சமீபத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் முதல் கட்டமாக கூட்டுறவு சங்கங்களுக்கு 5 லட்சம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இதனை மக்கள் இன்று முதல் வாங்கிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த அரிசி விரைவில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இகாமர்ஸ் தலங்களிலும் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று முதல் ரூ.29க்கு பாரத் அரிசியை பொதுமக்கள் வாங்கலாம்… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
மேடம் ஃபோட்டோ அனுப்பி காசு வாங்கிக்கோங்க….. ரூ18,00,000 நாமம்….!!
பெங்களூரில் 45 வயது பெண் ஒருவர் லாட்டரி மோசடி ஒன்றில் ஏமாந்துள்ளார். இ-காமர்ஸ் இணையதளமான மீஷோவின் பிரதிநிதிகள் போல் முதலில் லாட்டரி சீட் டிசைனில் ஸ்க்ராட்ச் கார்ட் ஒன்றை அனுப்பி அதை சுரண்டினால் அற்புத பரிசு காத்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதை…
Read moreஜீரோ கமிஷன்…. மாதம் ரூ5,04,00,000…. கள்ளாகட்டும் கேப் டிரைவர்-ஸ்…!!
பெங்களூருவின் உள்நாட்டு மொபிலிட்டி செயலியான, நம்ம யாத்ரி, ஆப் டாக்ஸி புக்கிங் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தொழில்நுட்ப தலைநகரில் தனது வண்டி சேவைகளை அறிமுகப்படுத்திய நம்ம யாத்ரி, செயலி மூலம் வண்டி ஓட்டுநர்கள் ஒரு மாதத்திற்குள் ரூ. 5.4…
Read more