
சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு ஒன்று நுழைந்து விட்டது. அந்தப் பாம்பு எப்படி காதுக்குள் நுழைந்தது என்பது தெரிய வராத நிலையில் அந்தப் பாம்பை வெளியே எடுக்க ஒருவர் முயற்சி செய்கிறார்.
இருப்பினும் அந்த பாம்பினை எடுக்க முடியவில்லை. இறுதியில் அந்த பாம்பு வெளியே வந்ததா அந்த பெண்ணுக்கு என்ன ஆனது என்ற விவரம் தெரியவரவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ये देखकर आप हैरान और परेशान हो जाएँगे!
आखिर कान में सांप घुसा कैसे ?
क्या सांप को निकाल लिया गया होगा ?
क्या महिला ठीक होगी ? pic.twitter.com/skO6jzB59o
— Tanu Balyan (@TnuBlyn1) June 11, 2025