அமெரிக்காவில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஃப்ளோரிடாவின் கேளிக்கை பூங்காவிற்கு டயர் சாம்ப்சன் என்ற சிறுவன் சென்றிருந்தார். அப்போது Free Fall டவரில் இருந்து தவறி விழுந்து டயர் சாம்ப்சன் உயிரிழந்தார். இது தொடர்பாக டயர் சாம்ப்சனின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டது. பூங்கா நிர்வாகம் டயர் சாம்ப்சனின் பெற்றோர் இருவருக்கும் தலா 1312 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
பூங்காவில் நடந்த விபத்து… உயிரிழந்த 14 வயது சிறுவனுக்கு குடும்பத்தினருக்கு ரூ.2600 கோடி இழப்பீடு… அதிரடி உத்தரவு..!!
Related Posts
ஒரே விருந்து…. ரூ.2000 கோடியை திரட்டிய டிரம்ப்…. புதிய சாதனை…!!!
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றார். இவர் பதவியேற்பதற்கு முன்பாக அமெரிக்க பாரம்பரியம் படி, துணை ஜனாதிபதியாக வான்ஸ் பொறுப்பேற்றார். அப்போது ராணுவ பீரங்கி குண்டுகள் முழங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதிகள், உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை…
Read moreஉலகப் புகழ்பெற்ற பிரபல பாப் பாடகருக்கு மரண தண்டனை விதித்த ஈரான் நீதிமன்றம்…. காரணம் என்ன…?
ஈரானில் பிரபல பாப் பாடகர் ஆக இருப்பவர் அமீர் உசைன் மக்சவுத்லூ (37). இவர் தனது உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். இவர் பொதுவாக ‘டாட்டாலூ’ என்று அழைக்கப்படுவார். இந்நிலையில் இவர் அடிக்கடி இளைய தலைமுறையினரின் மற்றும் சமூக அம்சங்கள் குறித்து…
Read more