தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில்,முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். தன்னை ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர் செல்வத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் தாயார் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்…..!!!!
Related Posts
ஆணவம்… இது முதல்வருக்கு நல்லதல்ல… ஆளுநர் மாளிகை காட்டம்..!!
ஒவ்வொரு வருடமும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சட்டசபை முதல் கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அப்போது முதலில் தேசிய கீதம் பாட வில்லை. இதனால் கவர்னர் ஆர்.என் ரவி…
Read moreஅப்படி போடு..! இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை… காலையிலேயே வெளியான செம குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் விடுமுறை. அதன் பிறகு வெள்ளிக்கிழமை…
Read more