விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் விற்பனையா…? குழந்தைகளை ஈர்க்க புதிய முயற்சி… போலீஸின் அதிரடி நடவடிக்கை…!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் ஐஸ்கிரீம் பார்லர் ஒன்று அமைந்துள்ளது. இங்கு குழந்தைகளுக்கு விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்தப் புகாரின் பேரில் அமலாக்க பிரிவ காவல் துறையினர் நடத்திய சோதனைகள் 100 பைபர்ஸ் விஸ்கி…
Read more