கொரோனா தொற்று அறிகுறியை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை – முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை…

தமிழகத்தில் 3,500 நகரும் நியாய விலை கடைகள் அமைக்கப்படும் – பேரவையில் முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகள்!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவையில் 110 விதியின்…

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள்…

கொரோனா எதிரொலி : சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு தடை விதித்தார் சபாநாயகர் தனபால்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை பேரவை நிகழ்வுகளை பார்வையிட பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக…

சிஏஏ தொடர்பாக பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் – அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான…

அம்மா இளைஞர் நலன் விளையாட்டு திட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது – அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான…

பழமையான 141 சட்டங்கள் நீக்கம்….பேரவையில் சட்ட மசோதா தாக்கல் …!!!

தமிழகத்தில் பழமையான மற்றும் பயன்படாத 141 சட்டங்களை நீக்குவதற்கான  சட்ட  மசோதாவை  அமைச்சர் சிவி ஷண்முகம்  பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக சட்ட…