தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் Sadr சிட்டி…
Tag: #Terrorist
திடீரென சுடத்தொடங்கிய தீவிரவாதிகள்… உயிரிழந்த தாத்தா… அழுதுகொண்டிருந்த சிறுவனை மீட்ட போலீசார்..!!
காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் உட்பட இருவர் இறந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன்…
பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் – 2 பேர் உயிரிப்பு!
பாகிஸ்தான் பங்குச்சந்தை தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியில் நடைபெறும் தாக்குதலில் 2 பேர்…
ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.…
ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு – பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில்…
காஷ்மீர் எல்லையான பிஞ்சோராவில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை!
காஷ்மீர் எல்லையான பிஞ்சோரா பகுதியில் இன்று போலீசார் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு…
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல் – 2 காவலர்கள் சுட்டுக்கொலை; ஒருவர் காயம்!
சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பஸ்தார் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பாக…
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கைது!
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஜம்மு காஷ்மீர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத்…
“முதல்வர் கெஜ்ரிவால் தீவிரவாதி”… மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பா.ஜ.க எம்.எல்.ஏ..!!
பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பி.சர்மா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடந்து முடிந்த…
தூத்துக்குடியில் தீவிரவாதிகள்…. கடலோர ரோந்து போலீசார் கைது செய்தனர்…
தமிழகத்தில் ஆப்ரேஷன் சாகர் காவச் பாதுகாப்பு ஒத்திகையின் போது தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த 19 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில்…
“சதி திட்டம்” இந்து அமைப்பு தலைவர்களுக்கு ஆபத்து….. தமிழகத்தில் 17 பயங்கரவாதிகள் கைது…!!
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த அமைப்பு தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டிய 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு …
“வரலாற்றில் முதல்முறை” 8 அமைப்பு…. 644 தீவிரவாதிகள்…. 177 ஆயுதங்களுடன்… போலீசில் சரண்….!!
அசாம் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட 8 தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள் 177 ஆயுதங்களுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அசாம் மாநிலம் குவாஹாத்தி…
அடப்பாவிகளா…. வெளிநாட்டவருக்கும்… தீவிரவாதிக்கும் வித்தியாசம் தெரியலையா…? காவல்துறை கிண்டல்…!!
காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை தீவிரவாதிகள் என்று சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரப்பியவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் தடுத்து நிறுத்தம்!
ஸ்ரீநகர் : காஷ்மீரின் எல்லைக்கோடு அருகே பெரும் வெடிகுண்டு தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் சர்வதேச…
பயங்கரவாதி பாக்தாதியின் சகோதரி கைது….!!
ஐ.எஸ்., ஐ.எஸ். பயங்கர அமைப்பின் தலைவரும், அமெரிக்க ராணுவப் படையால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியுமான பாக்தாதியின் சகோதரி கைது செய்யப்பட்டார்.…
“தீவிரவாத அச்சுறுத்தல்” இந்திய ராணுவ அதிகாரி மாயம் …. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
திடீரென மாயமான இந்திய ராணுவ அதிகாரி சோலிங்கை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு…
“எல்லைக்குள் ஊடுருவல்” 26 பேர் அதிரடியாக கைது… மேற்குவங்கத்தில் பரபரப்பு..!!
வங்க தேச எல்லையில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவ முயன்ற 26 பேரை எல்லை பாதுகாப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது.…
”உச்சகட்ட தயார் நிலையில் போலீஸ்” – ஆணையர் சுமித் சரண் பேட்டி …!!
கோவையில் காவல்துறை உச்சகட்ட தயார் நிலையில் இருக்கின்றது என்று கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர்…
கோவையில் ”காவல்துறை உச்சகட்ட தயார்” ஆணையர் பேட்டி …!!
கோவையில் காவல்துறை உச்சகட்ட தயார் நிலையில் இருக்கின்றது என்று கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர்…
கோவையில் தீவிரவாதிகள் ”வாகன எண் வெளியீடு” போலீஸ் அதிரடி…!!
கோவையில் பதுங்கி இருக்கும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயன்படுத்திய காரின் பதிவு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய…
கோவையில் 6 லஷ்கர் இ தொய்பா…. 1 பாகிஸ்தான்….5 இலங்கை… நுழைந்தது எப்படி..?
கோவையில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவ கேரளாவை சார்ந்தவர் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக…
BREAKING : ”கோவையில் பயங்கரவாதிகள்” 3 பேரின் புகைப்படம் வெளியீடு..!!
கோவையில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் என போலீஸ் 3 பேரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி…
பயங்கரவாதி ஊடுருவல்….. ”2000 போலீசார் குவிப்பு”…. பரபரப்பாகும் கோவை…!!
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவதாக மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து கோவையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள்…
தமிழகத்துக்கு எச்சரிக்கை….. ”ரவுடிகள் கைது” டிஜிபி அதிரடி உத்தரவு….!!
தமிழகத்துக்கு மத்திய அரசின் உளவுத்துறை எச்சரிகையை அடுத்து தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள்…
#BREAKING :தமிழகத்துக்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவல்- மத்திய உளவுத்துறை
இலங்கை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 21_ஆம் தேதி நடந்த…
பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைவோம் ”இம்ரான்கான் உறுதி”
பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் உறுதியாக இணைவோம் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் 3 நாட்கள் அரசு பயணமாக அமெரிக்கவிற்க்கு சென்றார். அங்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை…
“கடலோர பாதுகாப்பு”சாகர் காவாட்ச் பாதுகாப்பு நிகழ்ச்சி ஒத்திகை…தமிழகத்தில் தொடக்கம்…!!
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் விதமாக சாகர் கவாட்ச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியானது தமிழக கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. …
தென்தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி…2 பேரை கைது செய்து காவல்துறையினர் அதிரடி…!!
தமிழகத்தில் சென்னை மற்றும் நாகை மாவட்டங்களில் தலா ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நாகை மாவட்டம்…
ஜம்முவில் பயங்கரவாதி சுட்டுக்கொலை…பாதுகாப்பு படையினர் அதிரடி..!!
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் உள்ள …