பள்ளியில் ஆசிரியர் குத்தி கொடூர கொலை… கைதான வாலிபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்… அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமணி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதில் ரமணி வழக்கம் போல வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது திடீரென வகுப்பறைக்குள் நுழைந்த நபர் ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன…

Read more

Other Story