பெண்கள் , குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு திட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி பயிற்சி அளித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட…
Tag: tamilandu
#BREAKING : “காலணியை கழற்ற சொன்ன விவகாரம்“ சிறுவனிடம் வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் சீனிவாசன்..!!
காலணி விவகாரத்தில் சிறுவன் மற்றும் குடும்பத்தினரிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள்…
BREAKING : செருப்பை கழற்ற சொன்ன சிறுவனிடம் அமைச்சர் சீனிவாசன் பேச்சு வார்த்தை..!!
நீலகிரியில் செருப்பை கழற்ற சொன்ன சிறுவனிடம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே…
தேசிய கொடிகளை தீவைத்து எரித்த அரசு ஊழியர்..!!
பாப்பம்பட்டி ஊராட்சியில் பழைய ஆவணங்களுடன் தேசிய கொடிகளையும் சேர்த்து எரித்த ஊராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
“என்னுடைய பேரன்”… உள்நோக்கம் இல்லை… அமைச்சர் சீனிவாசன் விளக்கம்..!!
நீலகிரியில் சிறுவனை காலணியை கழற்ற சொன்ன விவகாரம் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள்…
BREAKING : “தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா”… சர்ச்சையை ஏற்படுத்திய அமைச்சர்..!!
நீலகிரியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காலில் இருந்த செருப்பை கழற்றுமாறு சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே…
திமுக பிரமுகர் வெட்டிக் கொலை; ஓசூரில் பரபரப்பு..!!
ஓசூர் அருகே திமுக பிரமுகர் மன்சூர்என்பவரை அடையாளம் தெரியாக நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே…
திருச்சியில் டேபிள் டென்னிஸ் போட்டி – அசத்திய லிட்டில் சாம்பியன்ஸ்
மாவட்ட அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. மாவட்ட அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி திருச்சியில் நேற்று…
வறுமையில் வாடும் சுபாஷ் சந்திர போஸின் படை வீரர்!!
வறுமையில் வாடும் சுதந்திர போராட்ட தியாகி குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம். சுதந்திர போராட்ட தியாகி குடியிருக்க வீடின்றி வறுமையில் வாழ்ந்து…
“புதிய RULE” CHEAT பண்ண முடியாது….. TNPSC அதிரடி…!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது வேறு மாவட்ட தேர்வு மையத்தை தேர்வு செய்வதற்கான காரணத்தை குறிப்பிடும் புதிய…
54 அடி உயரம்….. தியாக ராஜ சுவாமி கோவிலில் புதிய கொடி மரம்…. திரளாக குவிந்த பக்தர்கள் கூட்டம்….!!
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் 54 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் சைவ சமயத்தில் தலைமை…
என் ஆதரவு….. என் அப்பாவுக்கு தான்…. அரசியல் வருகை குறித்து சுருதிஹாசன் விளக்கம்….!!
அரசியலில் எனது ஆதரவு எப்போதும் என் தந்தை கமலஹாசனுக்கு தான் என்று நடிகை ஸ்ருதிகாசன் தெரிவித்துள்ளார். செம்மனூர் இன்டர்நேஷனல் ஜுவல்லர்ஸ் இன்…
“மின்சாரம் சேகரிப்பு” அறிவியல் கண்காட்சி….. கண்டுபிடிப்பில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்….!!
கரூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மின்சார சேகரிப்புக்காக மாணவர்கள் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.…
காதில் விஷம் ஊற்றி…. இளம் பெண் தற்கொலை…. எரிந்த உடல்… பாதியில் அணைப்பு… சுடுகாட்டில் அதிரடி காட்டிய போலீஸ்….!!
கடலூரில் தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்ப சுடுகாட்டிற்கு சென்று காவல்துறையினர் மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
ரூ4,00,000 வருவாய்……. உடல் நலத்துடன் செல்வத்தையும் தரும் மரவள்ளி கிழங்கு….!!
ஈரோடு மாவட்டம் சத்திய மங்களம் பகுதி அருகே மரவள்ளி கிழங்கை பயிரிடும் விவசாயி ஒருவர் ஏக்கருக்கு ரூ1,00,000 லாபம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார்.…
பூட்டை உடைத்து……. 75 சவரன் தங்கம்….. 30 கிலோ வெள்ளி திருட்டு…… தீவிர விசாரணையில் போலீசார்…!!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நகை கடை பூட்டை உடைத்து 75 சவரன் நகை மற்றும் 30 கிலோ வெள்ளி பொருட்களை…
80 அடி ஆழத்திற்கு சென்ற சுர்ஜித்……. மீட்பு பணியில் தீவிரம் காட்டும் NDRF…..!!
குழந்தை சுர்ஜித் 80 அடி ஆழத்தில் சிக்கி கொண்டதால் குழந்ந்தையை காப்பதற்கான தீவிர முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு…
சோதனை சாவடியில் யானைகள் கூட்டம்…… லாரிகள் மீது நடவடிக்கை…….. வாகன ஓட்டிகள் புகார்….!!
சத்யமங்கலம் to மைசூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் கொட்டப்பட்டுள்ள கரும்புகளை தின்பதற்காக யானைகள் வந்து முகாமிடுவதால் வாகன ஓட்டிகள்…
1.45 லட்சம் மதிப்புள்ள R15 பைக்கை சைடு லாக் உடைத்து திருடி சென்ற மர்மநபர்கள்….. CCTV அடிப்படையில் காவல்துறை தீவிர விசாரணை….!!
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.…
தமிழகம் முழுவதும் பரவும் டெங்கு…… பள்ளி குழந்தைகளை தூய்மை தூதர்களாக மாற்றுங்கள்….. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு….!!
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட…
நடுக்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி பலி…… தூத்துக்குடியில் சோகம்…!!
தூத்துக்குடியில் மீன் பிடிக்க சென்ற பொழுது மின்னல் தாக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்…
தத்துவ ஞானி… பேராசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் காலவரிசை…!!
டாக்டர் ராதாகிருஷ்ணனின் முழு வாழ்க்கை வரலாற்றையும் கால அட்டவணையாக இந்த செய்தி தொகுப்பில் காண்போம். காலவரிசை: 1888: திருத்தணி அருகே உள்ள…
33 அடி பொதுப்பாதை ஆக்கிரமிப்பு… நடிகர் சங்கத்திற்கு எதிரான மனு தள்ளுபடி…!!
பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டபடுவதாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை டி நகர்…
“3 அம்ச கோரிக்கைகள்”5வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்…!!
ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட…
22,602 ஏக்கர் பாசன வசதிக்கு 137 நாள் நீர் திறப்பு… முதல்வர் உத்தரவு..!!
மாயனூர் கதவணையிலிருந்து திருச்சி, தஞ்சை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து புதிய கட்டளை வாய்க்காலில்…
3 மாதம்… 7,243 ஏக்கர் பாசன வசதி மேற்கொள்ள தண்ணீர் திறப்பு… முதல்வர் உத்தரவால் விவசாயிகள் மகிழ்ச்சி..!!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணையில் இருந்து இன்று காலை விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேற்கு…
இப்புடி பண்ணிட்டியே கிருஷ்ணா… விலை உயர்வால் கதறும் மக்கள்..!!
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
நிலையான சின்னம் வரும் வரை போட்டியிட மாட்டோம்… TTV தினகரன் பேட்டி..!!
கட்சியை பதிவு செய்யும் வரை எந்த ஒரு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாது என்று ttv தினகரன் தெரிவித்துள்ளார்.…
“கியூலக்ஸ் கொசுவின் மூளை காய்ச்சல்” 6 மணி முதல் 8 மணி வரை ஜாக்கிரதை..!!
அனைவரையும் அச்சுறுத்தும் மூளை காய்ச்சலின் அறிகுறி மற்றும் அதிலிருந்து பாதுகாத்து கொள்ளும் முறை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தமிழகத்தின்…
“அத்திவரதர் வைபவம்” 3,167 துப்புரவு பணியாளர்கள்… சால்வை அணிவித்து பாராட்டிய மாவட்டஆட்சியர்..!!
அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து பாராட்டினார். காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் நடைபெற்ற அத்திவாரதர் வைபவ…
பேரிக்காய் சாப்பிட கூட்டமாக வந்த காட்டெருமைகள்… பீதியில் வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள்..!!
நீலகிரி மாவட்டத்தில் பேரிக்காயை தின்பதற்காக காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக வந்து அப்பகுதியில் வாழும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம்…
“இரவில் கனமழைக்கு வாய்ப்பு” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
வாக்கு எண்ணிக்கையில் “திடீர் திருப்பம்” அதிமுகவை பின்னுக்கு தள்ளிய திமுக..!!
வேலூர் மக்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர்கள் 12,158 வாக்கு வித்தியாசத்தில் தற்பொழுது முன்னிலை வகித்து வருகிறார். வேலூர் மக்களவைத்…
மழை வேண்டுமெனில்,அத்திவரதர் வேண்டும்… ராமானுஜ ஜீயர் பேட்டி..!!
அத்திவரதர் மேலே இருந்தால் தான் மழை பொலிந்து நாடு செழிப்பாக இருக்குமென ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம்…