காருக்குள் புகுந்த பாம்பு….2 மணி நேர போராட்டம்…. ஏமாற்றத்துடன் சென்ற தீயணைப்பு வீரர்கள்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாரை கிணறு பகுதியில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் காரை பழுது பார்ப்பதற்காக ராஜேந்திரன் அவரது சகோதரர் மணிகண்டன் இரண்டு பேரும் சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் இருக்கும் கார் பழுது பார்க்கும் இடத்திற்கு…

Read more

Other Story