ரயில் மீது ஏறி விளையாடிய சிறுவன்…. மின்சாரம் பாய்ந்து படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி ஆர்.எஸ் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஜெயகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கொங்கணாபுரத்தில் இருக்கும் பாட்டி வீட்டில் தங்கி இருந்து எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.…

Read more

Other Story