“செல்பி மோகம்”… 12 மணி நேரமாக அங்கும் இங்கும் நகர முடியாமல்… “பாறை நடுவே சிக்கித் தவித்த மாணவி”.. பத்திரமாக மீட்பு..!!
கர்நாடக மாநிலம் குப்பி பகுதியில் ஹஷ்மா என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தனது தோழிகளுடன் மந்தாரகிரி மலைப்பகுதியை சுற்றி பார்க்க சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசித்த…
Read more